இலங்கைப் பார்வை!

Source: AAP
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இருதரப்பினராலும் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவற்றை மன்னித்து நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவோம் என பிரதமர் ரணில் அறிவித்துள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பிலுமிருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share


