இலங்கையில், புதிய அரசியல் யாப்பு வரைபு பாராளுமன்றத்தில் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்துகலைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.