பல வாரங்களாக இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நிலமீட்பு போராட்டம், காணாமல் போனோர் உறவினர்கள் மேற்கொண்டு வரும் கவனஈர்ப்பு போராட்டம் சம்பந்தமான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
பல வாரங்களாக இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நிலமீட்பு போராட்டம், காணாமல் போனோர் உறவினர்கள் மேற்கொண்டு வரும் கவனஈர்ப்பு போராட்டம் சம்பந்தமான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.