கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விவகாரத்தில் பௌத்த இந்து குருமாரின் உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக நேற்றுடன் நிறைவடைந்துள்ள பின்னணியில் இதுபோன்ற சிறிய விடயங்களையும் நிறைவேற்றமுடியாதநிலையிலுள்ள கூட்டமைப்பின் மீது பல்வேறு தமிழ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share





