இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில் மக்கள் போராட்டங்களும் தொடர்கின்றன. நாடு முழுவதிலும் இன்று அரசுக்கெதிரான போராட்டங்கள எதிர்க்கட்சிகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 36 மணி நேர ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





