இலங்கையில், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான கருத்தாடல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய செய்திகளைத் தொகுத்து "பார்வைகள்" நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.