உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற 3 மாதங்களாகிவிட்டபோதும் குற்றவாளிகளை கைது செய்வது மற்றும் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் அதிருப்தி - மறுக்கிறது அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது கோரிக்கைளை நிறைவேற்றாத வரை மீண்டும் பதவிகளை ஏற்பதில்லையென தீர்மானம். மேலதிக விவரங்களுடன் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




