இலங்கை அரசியலில் தொடரும் குழப்பம் !

Source: Mathivanan
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தின் மத்தியில் அதிரடியாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தப்போவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அறிவித்துள்ளார். இது குறித்து இன்றைய பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share



