இலங்கை, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளம் அமைக்க சுமார் 617 ஏக்கர் நிலம் அபகரிப்பு முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கை, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளம் அமைக்க சுமார் 617 ஏக்கர் நிலம் அபகரிப்பு முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.