இலங்கையின் வடமாகாண சபையின் 5 வருட ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ளது. அதன் இறுதி அமர்வு தொடர்பிலும், வடமாகாண முன்னாள் முதல்வர் ஆம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சி தொடர்பிலுமான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.