அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் அதிபராகியுள்ளார். அனைத்து அரசியல் தலைவர்களும் பதவி விலகவேண்டும் என்று போராட்டக்காரர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.