இலங்கையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட இராணுவ வீரருக்கு அதிபர் கோட்டாபய பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளது குறித்து தமிழ்த் தரப்பிலிருந்து கடும் கண்டனம் வெளியாகியுள்ளது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





