இலங்கைப் பார்வை!

Source: public domain
காலியில் இரு இனக்குழுக்களிடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவமும் தற்போது அங்குள்ள நிலை தொடர்பாகவும், மற்றும் வடக்கில் அப்பாவி மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதலினை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்பிலும் செய்தி தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share



