இலங்கையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி ஏற்றதன் பின்னர் அவரதும் இலங்கை அதிபர் சிறிசேனாவினதும் கருத்துக்கள், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு விமர்சனங்களும் அதற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதில்கள் என்பவற்றைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.