இந்த அதிகரிப்பால் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் மலையக மக்கள் என பல்வேறு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்துவோர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் மீன்கள் மற்றும் விவசாய உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.