பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் விவாதம். பயங்கரவாதிகளின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் : இன்னும் மூன்றே நாட்களில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரையும் கைது செய்வோம்: பாராளுமன்றில் அதிபர் சிறிசேன அறிவிப்பு. மேலதிக விவரங்களுடன் கொழும்பிலிருந்து எமது நிருபர் மதிவாணன்.
Share





