ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானம், 11 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல், என்ற தலைப்பிலான குறித்த இந்த தீர்மானத்தை பிரித்தானியா தலைமையிலான ஆறு நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




