இலங்கையில், பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் சிறிசேன - ரணிலின் கூட்டாட்சி தப்பித்துக்கொண்டது என்று பரவலாகப் பேசப்படுவது குறித்தும், பாரிய ஊழல்மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதம் நடாளுமன்றத்தில் இடம்பெற்ற பொது, அதன் தமிழ் மொழிபெயர்ப்பு தரப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்டி, விவாதத்தை சுமந்திரன் ஒத்திவைத்தது குறித்தும் செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.