இலங்கையில், சீரற்ற கால நிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிங்கள அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து, அது குறித்து தமிழர் தரப்பின் வெளியிட்டுள்ள பதில் என்பன அடங்கியதாக “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.