இலங்கையில், வவுனியாவில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்ற மறுத்தார் என்கின்ற விடயம் பல்வேறு கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.