இலங்கையில், சீரற்ற கால நிலை தொடற்கிறது. இதனால், மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அத்துடன், உள்ளூராட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அறிவிப்புக்களை அடுத்து தமிழ் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.