இலங்கையின் வடமாகாண ஆளுநரின் தலைமையில் பெளத்த மகாநாடு ஒன்று இன்று வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையின் வடமாகாண ஆளுநரின் தலைமையில் பெளத்த மகாநாடு ஒன்று இன்று வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.