இலங்கையில் போர்க்குற்ற விசாரணகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது பற்றிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதிலிருந்து சர்வதேசம் விலகிக் கொண்டிருப்பதாக இலங்கை அரசு தரப்பு அறிவித்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையில் போர்க்குற்ற விசாரணகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது பற்றிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதிலிருந்து சர்வதேசம் விலகிக் கொண்டிருப்பதாக இலங்கை அரசு தரப்பு அறிவித்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.