இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி, குறிப்பாக, தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும், திருமலை சம்பூர் அனல்மின நிலைய எதிர்ப்பு போராட்டமும் குறித்து முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி, குறிப்பாக, தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும், திருமலை சம்பூர் அனல்மின நிலைய எதிர்ப்பு போராட்டமும் குறித்து முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.