இலங்கையில், மாகாண சபை தேர்தலினை நடத்தாவிட்டால் மீண்டும் ஆட்சியைத் தாம் கைப்பற்றும் நிலை தோன்றும் என்று மகிந்த அணி சொல்கிறது. அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தாம் மகிந்தவின் தீர்வினையே பின்பற்றுகின்றோம் என்று ரணில் யாழில் நகரில் தெரிவித்துள்ளார். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.