வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் இவ்வருட இறுதிக்குள் வெளியேற அதிபர் சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தொடற்கிறது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். .