அனுராதபுரத்திலுள்ள சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஐ.நா.வில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை இவைகள் குறித்த விவரணம், முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
அனுராதபுரத்திலுள்ள சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஐ.நா.வில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை இவைகள் குறித்த விவரணம், முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்