இலங்கையில், தன்னைப் படுகொலை செய்ய றோ அமைப்பு திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளியிடப்பட்ட சில ஊடகச் செய்திகளால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.