President of Sri Lanka, Maithiripala Sirisena Source: SBS Tamil
இலங்கையில், தன்னைப் படுகொலை செய்ய றோ அமைப்பு திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளியிடப்பட்ட சில ஊடகச் செய்திகளால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையில், தன்னைப் படுகொலை செய்ய றோ அமைப்பு திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளியிடப்பட்ட சில ஊடகச் செய்திகளால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.