போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட காலம் நிறைவடையவுள்ள நிலையில் இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அதிகம் பேசிவருகின்றார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.