இலங்கைப் பார்வை!

Source: SBS
நேற்று இரவு யாழ். மல்லாகம் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இளைஞர் பலியானதுடன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share



