இலங்கையில் அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது அரச ஆதரவு பெற்ற குழு என்று நம்பப்படுபவர்கள் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்பொழுது வன்முறைகள் வெடித்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவி விலகியுள்ளார். அரசியல் நெருக்கடி காணப்படும் இந்த நிலையில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.