இலங்கையில், மலையக தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி கொழும்பில் நேற்று கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியது, மற்றும் தமிழக முதல்வருக்கு வடமாகாண சபையின் பாராட்டு மற்றும் தமிழ்மக்களின் பிரச்சினைகளத் தீர்க்க அவர் முன்வருவார் என்ற நம்பிக்கையை வடமாகாண முதல்வர் வெளியிட்டது குறித்தும் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் தொகுத்து வழங்கும் பார்வை.
இலங்கையில், மலையக தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி கொழும்பில் நேற்று கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியது, மற்றும் தமிழக முதல்வருக்கு வடமாகாண சபையின் பாராட்டு மற்றும் தமிழ்மக்களின் பிரச்சினைகளத் தீர்க்க அவர் முன்வருவார் என்ற நம்பிக்கையை வடமாகாண முதல்வர் வெளியிட்டது குறித்தும் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் தொகுத்து வழங்கும் பார்வை.