இலங்கைப் பார்வை!

Source: SBS
ஒரு வாரகாலத்திற்கும் மேலாக தொடரும் சீரற்ற காலநிலையால் 21 பேர் வரையில் உயிரிழந்தமை மற்றும் தூத்துக்குடி சம்பவங்களை கண்டித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் ஆகிய செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share


