இலங்கையில், தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அத்துடன், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இலங்கை சென்றுள்ளார். அவரது வருகையை வரவேற்று, யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.