இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.