ராஜபக்ச பிரதமரானது எப்படி? அதன் பின் நடந்தது என்ன?

Source: Getty
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அதிரடியாக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார். இது குறித்து இன்றைய பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share



