இலங்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்த்பபட்டமை தொடர்பில் தற்போது பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.இதுதொடர்பாகவும், தமிழக சட்ட மன்றத்தில் கச்சதீவு தொடர்பில் விவாதங்கள் தொடரும் இவ் வேளையில், இது தொடர்பாக இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்த்பபட்டமை தொடர்பில் தற்போது பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.இதுதொடர்பாகவும், தமிழக சட்ட மன்றத்தில் கச்சதீவு தொடர்பில் விவாதங்கள் தொடரும் இவ் வேளையில், இது தொடர்பாக இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.