இலங்கையில், பல்வேறு சர்ச்சைகளின் மத்தியில் பாராளுமன்ற தெரிவுக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணையை நடத்துகிறது. அந்த விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டு வரும் தகவல்களையும் செய்திகளையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





