ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை தொடர்பிலான ஐ.நா தீர்மானம் தொடர்பில் பல்வேறு தரப்பினரது கருத்துகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.