இலங்கையில் 80 நாட்களையும தாண்டி தொடர்ந்து காணிவிடுவிப்பு போராட்டம்

Focus : SriLanka

Focus : SriLanka Source: Focus : SriLanka

இலங்கையில் வடக்கில் சில இடங்களில் 80 நாட்களையும தாண்டி தொடர்ந்து காணிவிடுவிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறதுமற்றும் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி செய்வதாக ஆளுந்தரப்பு குற்றம்சாட்டுகிறது. இச்செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now