தமிழர்களின் பண்டைய வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள்காட்சியகம் சிவபூமி அறக்கட்டளையைால் அமைக்கப்பட்ட “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” யாழ்ப்பாணத்தின்நாவற்குழியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share





