இலங்கையில் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக தற்போது அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாத்தில் இது குறித்து முக்கியமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்
இலங்கையில் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக தற்போது அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாத்தில் இது குறித்து முக்கியமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்