இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் முதலாம் கட்ட வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரமும் மெதுவாக ஆரம்பமாகின்றது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் முதலாம் கட்ட வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரமும் மெதுவாக ஆரம்பமாகின்றது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்