இலங்கையில் மரணதண்டனை அமுல்ப்படுத்தும் முயற்சியில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வந்தாலும் மரண தண்டணை நிறைவேற்றப்படும் என அதிபர் மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார். இச்செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
இலங்கையில் மரணதண்டனை அமுல்ப்படுத்தும் முயற்சியில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வந்தாலும் மரண தண்டணை நிறைவேற்றப்படும் என அதிபர் மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார். இச்செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.