இலங்கை பார்வை

Source: SBS Tamil
இலங்கையில் மரணதண்டனை அமுல்ப்படுத்தும் முயற்சியில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வந்தாலும் மரண தண்டணை நிறைவேற்றப்படும் என அதிபர் மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார். இச்செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share



