SKIP TO MAIN CONTENT

பொருளாதார முன்னேற்றத்திற்கு ரூ.20 இலட்சம் கோடி நிவாரண நிதி

cc
Source: Raj

இந்தியாவில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே இந்திய முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு வருகின்ற மே மாதம் 17-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இவ்வேளையில் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 4-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18-ந்தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி பேக்கேஜ் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!


Published

By Praba Maheswaran

Source: SBS



Skip to podcast episode content

இந்தியாவில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே இந்திய முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு வருகின்ற மே மாதம் 17-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இவ்வேளையில் நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 4-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18-ந்தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி பேக்கேஜ் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now