இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே கைது செய்யப் பட்ட 32 அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே கைது செய்யப் பட்ட 32 அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.