இந்தியாவில் மாநில சுதந்திரம் பறிபோகிறதா?

Source: Raj
இந்தியாவில் மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். மம்தா பானர்ஜிக்கும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குமிடையே நடைபெறும் முறுகல் நிலை குறித்தும், மாநில சுயாட்சி எப்படி இந்தியாவில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


