SKIP TO MAIN CONTENT

தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி தற்கொலை?

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

இந்தியாவில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குதித்து பள்ளத்தூர் விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை என்றும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தவறி விழுந்து இறந்தார் என தெரியவந்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Published

By Raymond Selvaraj

Source: SBS



Skip to podcast episode content

இந்தியாவில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குதித்து பள்ளத்தூர் விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை என்றும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தவறி விழுந்து இறந்தார் என தெரியவந்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now