உடுமலையில் நடைபெற்ற கௌரவ கொலை தமழிகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜாதி மாறி திருமணம் சேய்த்தால் சங்கர் என்கிற தலித் இளைஞர் தனது காதல் மனைவி கண் ஏதிரே நாடு ரோட்டில் வெட்டி படு கொலை செய்யபட்ட சம்பவம் கடும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களுடன் நமது தமிழாக செய்தியாளர் ராஜ்.
உடுமலையில் நடைபெற்ற கௌரவ கொலை தமழிகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜாதி மாறி திருமணம் சேய்த்தால் சங்கர் என்கிற தலித் இளைஞர் தனது காதல் மனைவி கண் ஏதிரே நாடு ரோட்டில் வெட்டி படு கொலை செய்யபட்ட சம்பவம் கடும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களுடன் நமது தமிழாக செய்தியாளர் ராஜ்.