SKIP TO MAIN CONTENT

கலைஞர் பேனா சர்ச்சை!

Karunanidhi Pen.jpeg
தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பேனாவிற்கு கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக திமுக அரசு இந்த நினைவு சின்னம் அமைப்பதை கைவிடலாம் என்று கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பேனாவிற்கு கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக திமுக அரசு இந்த நினைவு சின்னம் அமைப்பதை கைவிடலாம் என்று கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


Published

By Maheswaran Prabaharan

Source: SBS



Skip to podcast episode content

தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பேனாவிற்கு கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக திமுக அரசு இந்த நினைவு சின்னம் அமைப்பதை கைவிடலாம் என்று கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now